...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 22, 2017

                                                            வாழ்த்துகிறோம் 
நெல்லை கோட்டத்தில் மிச்சமிருக்கும் மூன்று அலுவலகங்களில் ஒன்றான மூன்றடைப்பு அஞ்சலகம் 21.04.2017 அன்று CBS அலுவலகமானது .இந்த நிகழ்வில் நமது கண்காணிப்பாளர் உயர்திரு VP.சந்திரசேகர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள் .மூன்றடைப்பு SPM திருமதி பூர்ணகலா எழுத்தர் புஷ்பா மற்றும் அனைத்து GDS ஊழியர்களும் பங்கேற்றனர் திருநெல்வேலி ASP திரு G.செந்தில்குமார் மற்றும் நமது கோட்ட அனைத்து DSM களும் கலந்துகொண்டனர் .இறுதியாக கலந்துகொண்ட பஞ்சாயத்து எழுத்தர் திரு .பிரேம்குமார் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து நூறுநாள் திட்ட பயனாளிகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி அவர்கள் ஊதியத்தை அஞ்சலகம் மூலம் பெற உதவி செய்வதாக கூறினார் .இது போன்ற பொதுமக்களோடு புது உறவுகளை மேற்கொள்ளும் மூன்றடைப்பு அஞ்சலக ஊழியர்களை பாராட்டுகிறோம் .



0 comments:

Post a Comment