...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 28, 2017

                                                  முக்கிய செய்திகள்
மொபைல் மற்றும் நெட் வங்கி சேவைகளில் அடியெடுத்து வைக்கிறது நமது அஞ்சல் துறை
 CBS ,மற்றும் ATM வசதிகளை தொடர்ந்து அஞ்சல் துறையின் அடுத்த அவதாரமாக மொபைல் வங்கி சேவை விரைவில் தொடங்கவுள்ளது .இதற்காக முன்னோட்டமாக   30 USER ID உருவாக்கி சோதித்து பார்த்துள்ளது .
அதில் ஏற்பட்டுள்ள குறை /நிறைகளை ஆராய்ந்து மிக விரைவில் வாடிக்கையாளர் சேவைக்கு அர்பணிக்கவுள்ளது .இந்த ஆயத்த பணிகளில் ஈடுபட்டுவரும் CEPT குழுவினருக்கு நமது பாராட்டுக்கள் .
                     அஞ்சலகங்களில் ஜியோ போன் வாங்க முன்பதிவு
அஞ்சலங்களில் e-payment மூலமாக ஜியோ போன்கள் வாங்க முன்பதிவு செய்யும் ஒப்பந்தம் 2308.2017 அன்று டெல்லியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தானது .இந்த திட்டம் 24.08.2017 முதல் அமுலுக்கு வருகிறது .ஒவ்வொரு e payment கும் அதாவது ஒவ்வொரு முன்பதிவுக்கும் ரூபாய் 1000 வரை ஐந்து ரூபாயும் --1000 க்குமேல் ரூபாய்  10 ம் அஞ்சல் துறைக்கு கமிஷனாக கிடைக்கும்.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment