...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 1, 2018

                                                நெல்லையில் நடைபெற்ற மே தின விழா 
நெல்லையில் 01.05.2018 அன்று இரண்டு தலைமை அஞ்சலகங்களிலும் மே தின கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது .
முதலாவதாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்கள் .கலங்கரை விளக்கு ஆசிரியர் ஹாஜி மாலிக் அவர்கள் நமது சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர்கள் SK .பாட்சா வண்ணமுத்து ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழியர் பவானி நன்றி கூறினார் .
--------------------------------------------------------------------------------------------------------------------
பாளையம்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நமது கோட்ட செயல் தலைவர் தோழர் N .கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் KG.குருசாமி அவர்கள் நம் சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார்கள் .தோழர் சீனிவாச சொக்கலிங்கம் புஷ்பாகரன் SK .பாட்சா ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தோழர் M .தளவாய் அவர்கள் நன்றி கூறினார்கள் .
கொடியேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE யின் சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் 
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------




0 comments:

Post a Comment