...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 15, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                             கூட்டு பொதுக்குழு கூட்டம் 

நாள் -20.10.2020 செவ்வாய் கிழமை  நேரம் மாலை 6 மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

கூட்டுதலைமை --தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் P 3  தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P -4 

பொருள் --1.நமது தபால்தந்தி சம்மேளனத்தின் தந்தை தோழர் பாபுதா ராபாதா -அவர்களின் லாகூர் மாநாட்டு உரை -நூற்றாண்டு துவக்க விழா -கருத்துரை 

                ---2.தமிழக அஞ்சல் மூன்றில் 19 ஆண்டுகளாக மாநில செயலராக பணியாற்றிய மறைந்த தோழர் பாலு அவர்களின் 5 -ம் ஆண்டு நினைவேந்தல் 

             --- 3.அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் கவிதை நூல் வெளியிடு 

         ----4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் ) அனைவரும் வருக !

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment