...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 25, 2018

                                          மாநில சங்க செய்திகள் 
1. கேடர் சீரமைப்பு குறித்த 854  புதிய பதவிகள் அடையாளப் படுத்தும் 2..  4.12.92 க்குப் பின்னதான மாநில அளவிலான எழுத்தர் பணி மூப்புப் பட்டியல் இன்றைய தேதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ வெளியிடப்படும்.
3. இதன்மீது 15 நாட்கள் அவகாசத்தில் பணிமூப்பு பட்டியலில்  பிரச்னைகள் 
இருப்பின் அவை சரி  செய்யப்படும்.த்திரவு வரும் வாரத்தில் வெளியிடப்படும். 
4.தேங்கிக் கிடக்கும் விதி 38 ன் கீழான இடமாற்ற மனுக்கள் கேடர் சீரமைப்பு 
பதவி உயர்வுடன் இணைக்கப்பட்டு,  ஏற்படும் எழுத்தர் காலியிடங்களில் Community வாரியாக கூடுமானவரை 5 ஆண்டு சேவை முடித்த அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின்னரும் 
இடம் இருப்பின் தகுதி அடிப்படையில் 
5.எழுத்தர் காலியிடங்களில் விருப்பமுள்ள  தபால்காரர்,MTS,GDS களை உபயோகப் படுத்திட வேண்டி நீண்ட விவாதம் நடைபெற்றது. இதுவும் CPMG அவர்களிடம் பேசிய பிறகு இறுதி முடிவெடுக் கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது.  4 ஆண்டு சேவை முடித்தவர்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படும். 
                                                     கோட்ட செய்திகள் 
தோழியர் பிரம்மநாயகி MTS கோட்ட அலுவலகம் அவர்களின் தன் விருப்ப ஓய்வை ஒட்டி நெல்லை NFPE சார்பாக நமது செயல் தலைவர் தோழர் N.கண்ணன் அவர்கள் தலைமையில் தோழியரை வாழ்த்தினோம் .தோழியரின் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கள் 

0 comments:

Post a Comment