...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                         நெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நாள் --21.12.2018 வெள்ளிக்கிழமை 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை-- தோழர்கள் T .அழகு முத்து கோட்ட தலைவர் P 3
                                        A .சீனிவாச சோக்கலிங்கம் கோட்ட  தலைவர் P 4 
பொருள் --1.ஜனவரி 8 -9  வேலைநிறுத்தம் (NFPE &FNPO இணைந்த வேலைநிறுத்தம் )
                         2.  கோவையில் நடைபெறும்  அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --(தீர்மானங்கள்-- நன்கொடை  சம்பந்தமாக )
                        3. கோட்ட மட்ட பிரச்சினைகள் ..
                       4. கேடர் சீரமைப்பு  - தற்போதைய நிலை 
                       5. இன்னும் பிற  

          தோழர்களே ! ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் ஒழிப்பு எனும் கோரிக்கையை வலுவாக ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்என்ற அடிப்படையில் ஜனவரி முதல் வாரத்தில் பாளையம்கோட்டையில் வேலைநிறுத்த சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது .
குறிப்பு --அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு நன்கொடைகள் பிரிக்கப்பட்டுவருகின்றன .அஞ்சல் மூன்று தோழர்கள் இன்றே தங்கள் அலுவலகங்களில் பணியாற்றும் தோழர்களிடம் தலா ரூபாய் 100 மட்டும் நன்கொடை பிரித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                     நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment