அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 05.30 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் NELLAI -NFPE மகிளா கமிட்டி சார்பாக நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு நமது அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS சொந்தங்கள் அனைவரும் பங்கேற்றிடுமாறு NELLAI -NFPE சார்பாக அன்போடு அழைக்கின்றோம் ..நமது தோழியர்களின் தொழிற்சங்க உணர்விற்கு ஆதரவாய் அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்றிடுங்கள் ...அனைவருக்கும் மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment