...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 10, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

                                        கொரானா மூன்றாம் அலை நாடெங்கும் பெருகிவரும் சூழலில் அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் வழக்கம்போலவே பொதுமக்கள் வந்து செல்கின்றனர் .பழைய காலங்களில் நமது அலுவலகங்களில் எத்தகைய  பாதுகாப்புகளை நாம் மேற்கொண்டோமோ அதைவிட கூடுதலாக கவனமாக இருக்கவேண்டியது நமது கடமை .பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் தபால்காரர் GDS மற்றும் கவுண்டர்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் ,கையுறைகள் மற்றும் சானிடைசர் இவைகளை வழங்கவேண்டிய பொறுப்பு கோட்ட நிர்வாகத்திற்கு இருந்தாலும் அந்தந்த துணை அஞ்சலகத்தில் இருந்து தங்கள் தேவைகளுக்கு என்னென்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்பதை இன்றே ஈமெயில் மூலம் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும் .கோட்ட அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லையென்றல் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment