...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 20, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                                               முக்கிய செய்திகள் 

அஞ்சல் மூன்றின்  33வது அகிலஇந்திய மாநாடு 28.03.2022 முதல் 30.03.2022வரை பஞ்சாப் மாநிலத்தில் ரோபர் மாவட்டத்தில் ஸ்ரீ அனந்தபூர் சாகிப் எனும் இடத்தில நடைபெறுகிறது .பொதுவாக பல ஆயிரம் தோழர்கள் சங்கமிக்கும் நமது அகிலஇந்திய மாநாட்டில் கொரனா பரவலை அடுத்து சார்பாளர்களை மட்டுமே கொண்டு மாநாடு நடைபெறவிருக்கிறது .அதையும் தாண்டி பார்வையாளராக கலந்துகொள்ளும் தோழர்கள் அவர்களதுதனிப்பட்ட முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்கள் . செல்லும் போது ரயில் மூலமும் திரும்பி வருவது விமான பயணமும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது  ..வரவிரும்பும் தோழர்கள் நாளை மாலைக்குள் தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment