...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 12, 2012

                           
                                  மொட்டையர்கள்   வெளியில் வந்தார்கள் 

நமது  கோட்டசங்க  நோட்டீஸ்   கிடைத்தவுடன்   இத்தனை  நாட்கள் 

தலைமறைவு  வாழ்கை  நடத்தியவர்கள்  வெளிய  வந்தார்கள் .

தொமுச , போசு ,CPI  என  எதிரிகள்  ஒன்று  சேர்ந்து  மருத்துவமனையில் 

தயாரித்த  பச்சை  நோட்டீஸ்  அவர்கள்  முகத்தை  வெளிகாட்டியது .

நாம்  ஏற்கனவே  சொல்லியதைபோல்  மூவர்  அணிகள்  தான் 

திருநெல்வேலி  கோட்ட  குழப்பத்திற்கு   காரணம்  என்பது  உறுதியாகிறது .

                            
                   ரப்பர்   மரங்களுக்கு  ரணங்கள் புதிதல்ல . 

                                  SK .ஜேக்கப் ராஜ் 


       


       

0 comments:

Post a Comment