...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 4, 2012

                                                       செய்திகள் 


அஞ்சல் நான்கு மாநில மாநாடு  04.10.2012 இன்று சென்னையில்  திட்டமிட்டபடி  

தொடங்குகிறது . நமது  கோட்டத்தில்  இருந்து  அஞ்சல் நான்கு 

கோட்ட செயலர்  தோழர்  S .K .பாட்சா  , தோழர்.குமரேசன்  .

தோழர்  குணசேகர்   ஆகியோர்  சார்பாளராக கலந்து  கொள்கிறார்கள் .   

மாநாடு  சிறக்க  நெல்லை  P 4 கோட்ட  சங்கம் 

வாழ்த்துகிறது . 

0 comments:

Post a Comment