...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 31, 2012

                           பணி  நிறைவு   பாராட்டு  விழா 


பணி ஒய்வு  பெறுபவர்      -     தோழர் .J .சுந்தர ஜெயசீலன்  SPM   இட்டமொழி 

நாள் ---- 31.10.2012    நேரம் மாலை 6மணி              இடம் .வள்ளியூர்  வியாபாரிகள்  சங்கம் 

 
தோழர்  ஜெயசீலனே  !

அஞ்சல் நான்கு  கிளை  செயலர் 
அஞ்சல் மூன்று  பொருளாளர்  -என 
பரிணமித்தவர் 
விமர்சனங்களை  அரங்கத்தில்  மட்டுமே 
விவாதித்தவர் 
ஒன்று பட்ட செயல்பாட்டை எப்பொழுதும் 
விரும்பியவர் 
ஆரம்பம்  முதல் இன்று  வரை -கொண்ட 
கொள்கையில்  உறுதியானவர் .
உங்கள்  பணி நிறைவு  நாளில் 
கோட்ட  சங்கமும்  வாழ்த்துகிறது 
வாழ்க ! நீர்  பல்லாண்டு 

                                      வாழ்த்துக்களுடன்  

                                                                  SK .ஜேக்கப் ராஜ் 

                                                                  கோட்ட செயலர்      



0 comments:

Post a Comment