...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 10, 2014

                     வாழும் தலைவர்கள் வரலாறு 
                                         தோழர் டி .ஞானையா --5

தோழர் எழுதிய முழு நூல்கள் --

1.  சீனபுதிர்  2.கோர்பசேவ் -புரட்சியும் ,தாக்கமும் 3.மதவாத அரசியல் -இந்தியாவின் எதிர்காலம் 4.விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் 5.அமெரிக்க பயங்கரவாதம் 
6.Glimpses of a Unique Union 7.மாசேதுங்  8.அணு ஆயுத அரசியல் இதுபோக 14 நூல்களையும் எழுதிஉள்ளார் .
                      கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் .
 பைபளில் தீமோத்தியு  எழுதிய இரண்டாம் நிருபம் 4-7 இல் சொன்னபடி ---நல்ல போராட்டத்தை போராடினே ன் ,ஓட்டத்தை முடித்தேன் ,விசுவாசத்தை காத்து கொண்டேன் என்பதாகும் .
 I have fought the good fight . I have  finished  the course .I have kept the faith என்ற வேத வசனத்தை 
-நல்ல போராட்டத்தை போராடினே ன் ,ஓட்டத்தை முடித்தேன் ,( சித்தாந்தத்தை )விசுவாசத்தை காத்து கொண்டேன் என்ற தெளிவான உணர்வுடன் இன்றும் வாழ்கின்ற தோழர் ஞானையா
அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம் ..( முற்றும் )

  குறிப்பு -- தோழர் ஞானையா குறித்த தகவல்கள் ,அவர் எழுதிய புத்தகங்களை அனுப்பி இந்த வரலாற்று குறிப்புகள் சிறந்த தொடராக வெளிவர துனை புரிந்த தோழருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .( அடுத்து வருவது தோழர் K .ஆதிநரயனா அவர்களின் வரலாற்று குறிப்புகள்  )
                                                         அன்புடன் SK .ஜேக்கப்ராஜ்   

0 comments:

Post a Comment