...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 2, 2015

அன்பார்ந்த மாநில மாநாட்டு சார்பாளர்கள் மற்றும் கோட்ட கிளை செயலர்கள் 
அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் 

வருகிற மாநில மாநாட்டில் போர்  குணம்கொண்ட தோழரை மாநில செயலராக தேர்ந்தேடுப்பீ ர்  

                                       கடந்த இரா ண்டுகளின் அவலநிலை 

10.01.2014 அன்று மதுரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு RULE 16வழங்கபட்டது .மாநில செயலருக்கு தெரியமா ?

அவருககு ஆறு மாதம் ஊதிய வெட்டு --மாநில செயலர் என்ன செய்தார் ?

மார்ச் 2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி !ஆனால் அதனை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு செல்லாமல் பேச்சு ,மூச்சு இல்லாமல் முடங்கிகிடந்தது ஏன் ? 

லேபர் கமிசனை நம்பி கோரிக்கைகளை நீர்த்து போக செய்யலாமா ?

மார்ச் 2015 போராட்டத்திற்கு பிறகு மதுரை மண்டல அலுவலகத்திற்கு வர தயங்கியது ஏன் ? பயமா ? 

இரு மாதந்திர பேட்டிக்கு கூட வருவதை தவிர்த்து பேருந்து கிடைக்கவில்லை என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா ?

CPMG அலுவலகம் வர தயங்குவது ஏன்?

NFPE ஒருங்கிணைப்பு குழு -ஒற்றுமை இழந்தது யாரால் ?

                                          இன்னும் பல வினாக்களுடன் புது கோட்டையில் சந்திப்போம் !
   






      

0 comments:

Post a Comment