...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 29, 2017

                                அஞ்சல் துறையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 
நாள் 29.11.2017 புதன் 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் KG.குருசாமி P 3
முன்னிலை தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் P 4
                                                      கோரிக்கைகள் ...
(a ) அஞ்சலக வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாகி எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்துடுக 
(b ) சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு தாரைவார்த்தை நிறுத்திடுக 
(c ) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடுக 
(d ) APS  அஞ்சலகங்களை மூடுவதை நிறுத்திடுக 
(e ) அஞ்சலக சேவையில் தனியாரை அனுமதிக்காதே 
(f ) GDS கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்து 
(g ) CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடு -புதிய திட்டங்களின் பெயரில் இலக்கை நிர்ணயித்து ஊழியர்களை துன்புறுத்தாதே 
(h ) அனைத்து காலியிடங்களையும் நிரப்பிடுக 
  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
                                        போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 





0 comments:

Post a Comment