...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 29, 2017

NFPE சம்மேளன அழைப்பை ஏற்று நெல்லையில் 29.11.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் .29.11.2017
அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் KG.குருசாமி தலைமை தாங்கினார் .அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் சீனிவாச சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .தோழர் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை தோழர் செல்வபாரதி மாநிலஅமைப்பு செயலர் SBCO தோழர் சிவகுமார் தோழர் G.கிருஷ்ணன் தோழர் சுப்ரமணியன் SC /ST நலச்சங்க செயலர் தோழர் C .வண்ணமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .தோழர் அழகுமுத்து நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் 





0 comments:

Post a Comment