...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 22, 2017

இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக  10.11.2017 அன்று நடந்த COMMITE ON COMPASSIONATE  ENGAGEMENT கூட்டத்தில் 61 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் 47 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன .மறுக்கப்பட்ட இதர 14 மனுக்களும் போதிய கல்வி தகுதி இல்லை என்பதற்காக மட்டுமே நீராகரிக்கப்பட்டுள்ளன .உப்பு சப்பு காரணங்களை காட்டி மனுக்களை நீராகரிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து பணிநியமனத்திற்கு ஒப்புதல் அளித்த நமது தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்மரியாதைக்குரிய சம்பத் IPS அவர்களை வாழ்த்துவோம் 
                                 மண்டலவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் 
சென்னை --12  திருச்சி -22  மதுரை -9   கோவை -4 
ஏற்கனவே திருப்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றபின் விண்ணப்பிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது முன்னணி தோழர்கள் இறந்த நம் GDS தோழர்களின் குடும்பங்களுக்கு வழிகாட்டுங்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment