...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 25, 2019

அன்பார்ந்த தோழர்களே !
         இந்த மாத மாதாந்திர பேட்டியில்(28.06.2019) கீழ்கண்ட தோழர்கள் பங்குபெறுகிறார்கள் .
அஞ்சல் மூன்று 1.தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் 
                                     2. தோழர் V.சரவணன் உதவி செயலர் 
                                     3.தோழர் P .சுப்ரமணியன் அம்பாசமுத்திரம் 

அஞ்சல் நான்கு 1.தோழர் SK .பாட்சா கோட்ட செயலர் 
                                      2.தோழர் மோகன் MTS மகாராஜா நகர் 
                                      3. தோழர் V.தங்கராஜ் ரவணசமுத்திரம் 

 இந்த மாத பேட்டியில் 2019 ஆண்டிற்கான MACP I  II & III விரைந்து வழங்கிடவேண்டும் RULE 38 கீழ் வருகின்ற ஊழியர்களை விரைந்து அனுப்பிட சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களுக்கு வலியுறுத்துவது /சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற  LSG ஊழியர்களுக்கு அவர்களின் விருப்பமனுக்களை ஏற்று இடமாறுதல் வழங்குவது/CASH HANDLING தொடர்பாக அனைத்து SO களுக்கும் STATISTICS கேட்பது மற்றும் சுற்றறிக்கை அனுப்புவது   சுத்தமல்லி அலுவலக நெட்ஒர்க் வேகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள்  பிரதானப்படுத்தப்படுகிறது .வேறு கோரிக்கைகள் இருந்தாலும் உடனே தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் 
                                             நமது கோட்ட செயலர் மூன்று நாட்கள் விடுப்பில் செல்வதால் கோட்ட செயலர் பொறுப்பினை நமது கோட்ட உதவி செயலர் தோழர் V.சரவணன் PA பாளையம்கோட்டை அவர்கள் (27.06.2019-29.06.2019)கவனிப்பார்கள் .என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment