...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 17, 2015

கோட்ட அதிகாரிகளின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்க படுகிறதா ?

     1.     அஞ்சல் வாரியம் கடித எண் ( DGP NO 4-09/12011-SPC DTD 10.01.2014 படி Transfer and Placement கமிட்டி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது .மண்டல அளவில் இயக்குனரை தலைவராக கொண்டு செயல்படும் இந்த கமிட்டி அவரவர்களின் எல்கைகுட்பட்ட ஊழியர்கள் /அலுவலர்களின் மாற்றல் மற்றும் நியமனம் DPS அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அமுல்படுத்த முடியும் .சுழல் மாறுதலும் மண்டல அலுவலகத்திற்கு தான் அனுப்பப்படும் .

2.GDS தேர்வு முறை என்பது அஞ்சல் வாரிய எண் 17-39/3/2012 dtd  14.01.2015 
படி இனி MTS தேர்வு எப்படி மாநில அளவில் Aptitude test அடிப்படையில் நடைபெறுகிறதோ அதே அடிப்படையில் நடைபெறும் .தேர்வாகும் நபர்களுக்கு அந்தந்த SSP /SP மற்றும் ASP /IPO பணி ஆணை வழங்குவார்கள் .
             தன் இஷ்டபடி இடமாற்றமும் செய்ய முடியாது ,Appointment ம் போட முடியாது என    கோட்ட அதிகாரிகளின் -அதிகாரங்கள் படிப்படியாக குறைக் கபடுகிறதா? அல்லது பறிக்க்கபடுகிறதா ?

                                                              ஏனைய செய்திகள் 

3. நெல்லை கோட்டத்தில் இன்று தொடங்கி பெப்ருவரி வரை தினமும் RPLI /SB கான    கூட்டங்கள் நடைபெறுகிறது .இந்த கூட்டம் நடைபெறும் பொழுது BO இல் நூறு கணக்குகளும் ,SO வில் 300 கணக்குகளும் பிடிக்க வேண்டுமாம் !.
மேலும் தபால் காரர்களும் தலா 100 கணக்குகள் பிடித்து தர வேண்டுமாம் !
                                         இது இலக்கா ?        இம்சையா ?

4. நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஜூன் 4 முதல் 7ம்  தேதிவரை UP மாநிலம் லக்னோ நகரில்  நடைபெறுகிறது 

                                                           மற்றவை நாளை! 

                                                       தோழமையுடன் 
                                                          SK .ஜேக்கப்ராஜ் 
------------------------------------------------------------------------------------------------------------------------------


   

0 comments:

Post a Comment