...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 31, 2015

                                               வருந்துகிறோம் 

தோழியர் J .பிரேமலதா PA  வண்ணார் பேட்டை அவர்களின் தாயார் திருமதி ரத்ன பாய் (70 ) அவர்கள் 30.3.2015 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .
அவர்களது நல்லடக்கம் நாசரே த்தில் (அவருடைய சகோதரர் வெளிநாட்டில் இருந்து வருவதை ஒட்டி) இறு திசெய்யபடும் .

  தாயாரை இழந்து வாடும் தோழியருக்கு NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

                                                                     நெல்லை NFPE 

0 comments:

Post a Comment