...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 28, 2016

நமது கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் படைப்பான 
அஞ்சலகத்தை சுற்றி கவிதைநூல் வெளியீட்டு  விழா 
நாள் 01.05.2016- மாநாட்டு அரங்கம்   

#அஞ்சலக திட்டங்களில் பாதி இறந்தே பிறக்கின்றன --மீதி 
பிறந்தயுடன்   இறக்கின்றன 
#இன்னும் எத்தனை நாளைக்கு வேவு பார்ப்பதிலே இந்த அதிகாரிகள் ? 
*சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல் சக ஊழியர்களிடமே 
சரிகட்டும் சமரசத்தை ஏற்க மாட்டோம் 
உன் காயங்களை பார்த்தவனுக்கு தான் முதலில் சிகிட்சை அளிக்க வேண்டும் 
நீ புது வகையான அமிர்தம் எந்த அன்னபறவையாலும்  பாலுவிடம் இருந்து உன்னை பிரிக்க முடியாது --  போன்ற உயிரோட்டமான 
வரிகளின் தொகுப்பு 

 

2 comments: