...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 21, 2013

                                                வருந்துகிறோம்   

மகாராஜநகர் முன்னாள் POSTMASTER திரு .ஆறுமுகம்பிள்ளை  ( 83 ) அவர்கள் 
20.11.2013 அன்று நள்ளிரவு காலமானார்கள் என்பதனை வருத்ததோடு
தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 22.11.2013 அன்று 
கோவையில்  நடைபெறுகிறது . 
 அனைவரிடமும் அன்போடு பழககூடியவர் ,பல தோழர்களின் பதவி உயர்வுக்கு உதவியவர்  .

              ஆறுமுகம் பிள்ளை என்ற அகல் விளக்கு   அணைந்து விட்டது . 

0 comments:

Post a Comment