...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 29, 2014

கோவை கோட்ட ஊழியர்களின் போராட்டத்திற்கு நெல்லையின் வீர வாழ்த்துக்கள்  

போராட்டம் வெல்லட்டும்!

அருமையான கோஷங்களுடன்,  நியாயமான கோரிக்கைகளுடன் போராடுகின்ற கோவை  மண்டல ஊழியர்களின்  (28.3.14)போராட்டம் வெல்லட்டும். வாழ்த்துக்கள்.

  " அஞ்சல் வேலை செய்வதாஅதிகாரிகளுக்கு அஞ்சி வேலைசெய்வதா?

ஊழியர்களுக்காக பயிற்சி வகுப்பாபயிற்சி வகுப்புக்காகஊழியர்களா?

ஊழியர்களுக்கான  TARGET? TORTURE தருவதற்கு என்றேTARGET?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம்.  TARGETஅதிகமானால் TORTURE தான்!

வரம் கொடுத்தவன்  தலையில் கை வைத்ததை போன்று வேலைசெய்யும் ஊழியர்களின்  POCKET-ல் கை விடுவதா?

(ஆளுக்கு 10 புதுகணக்கு, 5 E-POST , 4INSURANCE , 3EB BOOKING ,
 2MY STAMP , 1 SPEED POST  என நிர்பந்திப்பது நியாயம்தானா?)

அஞ்சல் அலுவலகத்தில் வேலை இல்லையாம்ஆனால் RO/DOவில் அதிக ஆட்களை வைத்து கொள்வது விரட்டுவதற்கும்,மிரட்டுவதற்கும் மட்டும்தானா?"

வெல்லட்டும்! வெல்லட்டும்! போராட்டம் வெல்லட்டும்!

0 comments:

Post a Comment