...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 27, 2014

SPECIAL ALLOWANCE TO THE PO & RMS ACCOUNTANTS PROMOTED UNDER MACP/TBOP/BCR W.E.F. 1.9.2008

MACP பெற்ற அனைத்து  PO& RMS ACCOUNTANT களுக்கும் 28.08.2012  முதல் SPECIAL ALLOWANCE வழங்கிட வேண்டும் என்று  ஏற்கனவே நமது 05.07.2011 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட சந்தோஷ் கௌரியர்  கமிட்டி  பரிந்துரை அடிப்படையில்  இலாக்காவில் உத்திரவு பெற்றது  அனைவருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை.  தற்போது  இதன் அடிப்படையில் நம் சங்கத்தின் கோரிக்கை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு  MACP அறிமுகப் படுத்தப் பட்ட  தேதியில் இருந்தே அதாவது 01.09.2008  இல் இருந்தே  SPECIAL ALLOWANCE வழங்கிட இலாக்கா உத்திரவு இட்டுள்ளது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அந்த உத்திரவின் நகலை கீழே  பார்க்கவும் .இந்த  செய்தியை அனைத்து  ACCOUNTS பிரிவு ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்கவும்.  அவர்கள் நிலுவைத் தொகையுடன்  SPECIAL ALLOWANCE பெறுவார்கள்.

முந்தைய உத்திரவு நகலும் இதன் கீழே  உங்கள் நினைவுக்காகவும் உபயோகத்திற்காகவும்  அளிக்கிறோம்.


0 comments:

Post a Comment