...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, March 9, 2014

                                               வருந்துகிறோம் 




நமது சங்க மகிளா கமிட்டி நிர்வாகிகளில் ஒருவரானா தோழியர் D.கிளாடிஸ் SPM  திசையன்விளை  அவர்களின் தகப்பனார் திரு .தர்மராஜ் ( 75) அவர்கள் 08.3.2014 அன்று கர்த்தருக்குள் நித்திரை டந்தா ர்கள்    என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 09.3.2014 காலை 8 மணிக்கு நாங்குநேரி தட்டான் குளத்தில் நடைபெறும்  

------------------------------------------------------------------------------------------------------  






நமது அன்பு தோழர் E .அருண்குமார் GDS பேக்கர் கங்கைகொண்டான் அவர்களது தந்தையார் திரு .இசக்கி (65 ) அவர்களின் அகால மரணத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 09.3.2014 நண்பகல் பாளையில் நடைபெறுகிறது      

0 comments:

Post a Comment