...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 5, 2014

                 பஞ்சப்படி உயர்வு --அமைச்சரவை ஒப்புதல்             
இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  7 %  உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து   107 உயர்த்தி வழங்கப்படும்..
                           தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் 

----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment