...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 18, 2014

                                                   முக்கிய செய்திகள் 

தோழியர் R .விக்டோரியா அவர்கள் HSG 1 பதவி உயர்வில் நாகர்கோயில் DY POSTMASTER ஆக நமது கோட்டத்தில் இருந்து சென்றார்கள் .அவர்கள் மீண்டும் DY POSTMASTER  ஆக திருநெல்வேலி HO வில் இன்று 18.09.2014 பணியில் சேருகிறார்கள் .அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 

------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் திங்கள்10 மற்றும் 11 ம்
தேதிகளில் திருப்பூரில் நடைபெறுகிறது .மாநாட்டிற்கு வர விரும்பும் தோழர்கள் தோழர் SK .பாட்சா அவர்களை தொடர்பு கொள்ளவும் 
-----------------------------------------------------------------------------------------------------------
திண்டுக்கல் கோட்டத்தின் முன்னாள் செயலர் தோழர் R .கணேசன் அவர்களின் பணி ஓய்வில் ஏற்பட்ட   தடங்கல்கள் அனைத்தும் நீதி மன்றத்தின் மூலம் நீக்கப்பட்டது .அதனை ஒட்டி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 19.10.2014 அன்று திண்டுகல்லில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
போஸ்டல் JCA சார்பாக இரண்டாம் கட்டமாக 24.09.2014 அன்று தர்ணா நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது .நமது கோட்டத்தில் 24.09.2014 அன்று மாலை நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
         போனஸ் ,பஞ்சப்படி உத்தரவுகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் 

                          வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment