...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 30, 2014

                                                நெல்லை செய்திகள் 

இன்று பணிநிறைவு பெறும் அன்பு தோழர் பொன்ராஜ் PA  SBCO  ,திருநெல்வேலி  அவர்களை வாழ்த்துகிறோம் -- அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 30.09.2014 அன்று மாலை 6 மணியளவில் பாளை மதுரம் மகாலில் நடைபெறுகிறது 

--------------------------------------------------------------------------------------------------------

                                     CONTIGENT EMPLOYEE  MTS  ஆனார்  

நெல்லை கோட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் Part time contigent ஆக பணியாற்றி வந்த தோழர் S .ராஜு அவர்கள் தனக்கு MTS பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நிர்வாக தீர்ப்பாயகதை அனுகி வெற்றி பெற்றார் .இலாகா வழக்கம்போல் மேல் முறையீடு செய்தது .சென்னை உயர்நீதி மன்றம் CAT சென்னை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது .தோழர் S .ராஜு அவர்கள் 29.09.2014 அன்று MTS ஆக கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்கள் ,அவர்களுக்கு 1988 முதல் அனைத்து பயன்களும் பொருந்தும் என்ற செய்தி மிகவும் வரவேற்க்கதக்கது அவர்களை NFPE  நெல்லை வாழ்த்தி வரவேற்கிறது .

--------------------------------------------------------------------------------------------------------
                                              இந்த  மாத  நிகழ்வுகள்  

10.10.2014--11.10.2014  இரண்டு நாட்கள் அஞ்சல் நான்கின் மாநில மாநாடு --திருப்பூர் 

19.10.2014  -- தோழர் திண்டுக்கல் கணேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா -- திண்டுக்கல் 
                         வாழ்த்துக்களுடன்           SKJ 
----------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment