...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 15, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
    நெல்லை கோட்டத்தில் எழுத்தர் தேர்வில் வெற்றிபெற்று 17.02.2020 முதல் பயிற்சியில் சேரும் உங்கள் அனைவரையும் நெல்லை NFPE வாழ்த்திவரவேற்கிறது .தபால்காரரில் இருந்து மூன்று தோழர்கள் பாலசுப்ரமணியன் ராமேஸ்வரன் மற்றும் சங்கர்கணேஷ் தேர்ச்சிபெற்றுள்ளனர் .அதேபோல்  GDS யில் இருந்து 22 தோழர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர் .இது ஒரு வரலாற்று நிகழ்வு .இதற்கு முன்பு இத்தனை VACANCY வந்ததில்லை .இனிமேல் வருமா என்பதிலும் நிச்சயமில்லை .ஆகவே உங்கள் வாழ்வில் கிடைத்திட்ட பொன்னான பாக்கியம் இது .
1.பிரேமலதா 2.பிரபாவதி 3.பொன்விஜயாலக்ஷ்மி 4.முத்துலட்சுமி 5.ஹரி 6.ஜெல்சி 7.சத்யா 8.பார்வதி 9.பழனிவேல் 10.கவுசல்யா 11.அருணா செல்வி 12.சோமசுந்தரி 13.ஆனந்த் 14.தமிழ்செல்வி 15.கிருஷ்ணவேணி 16.மகேஸ்வரி 17.சித்திரை செல்வம் 18.மஞ்சுளா 19.நந்தினி 20.இன்ப சத்யா 21.நதியா 22.சுப்புலட்சுமி 
  தாபால்காரர் மூலம் எழுதத்தேர்வில் நிரப்பப்படாத காலியிடங்களை OPENMARKET செல்லும்முன் அதை தகுதியுள்ள GDS மூலம் நிரப்பிடவேண்டும் என்ற வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது நமது NFPE சங்கம் என்பதனை மறந்துவிடக்கூடாது .இன்று பணியில் சேரும் உங்களுக்கு பழைய பென்ஷன் வேண்டும் புதிய பென்ஷனை ரத்துசெய்யவேண்டும் என போராடிவருவதும் நமது NFPE சங்கம் தான் .கோட்டமட்டத்தில் ஊழியர்களின் நலனுக்கு எதிராக எந்தஅதிகாரி செயல்பட்டாலும் அத்தகைய அதிகாரியை எதிர்த்து களம் கான்பதும் ஊழியர்களை பாதுகாப்பதும் நமது NFPE இயக்கம் தான் .ஆகவே நேற்றே அநேகமாக உங்களோடு தொடர்புகொண்டு இயக்கத்தில் சேர விண்ணப்பங்களை அனுப்பியுள்ளோம் .தொழிலாளர் நலன் காக்கும் NFPE இயக்கத்தில் இன்றே இணைந்திடுவீர் .உங்களுக்காக பணிசெய்ய காத்திருக்கும் உங்கள் தோழன் SK .ஜேக்கப் ராஜ் -(9442123416)

0 comments:

Post a Comment