...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 22, 2013

                                அகில இந்திய மாநாடு 

நமது  அஞ்சல் மூன்றாம் பிரிவின் 29 வது அகில இந்திய மாநாடு 

மார்ச் திங்கள்  10ம் தேதி முதல் 12ம்  தேதி வரை திருவனந்தபுரத்தில் 

நடைபெறுகிறது . மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் 

தங்கள் பெயர்களை கோட்ட  செயலரிடம் பதிவு செய்து கொள்ள 

கேட்டு கொள்கிறோம் .

                                             மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

                                               SK .ஜேக்கப்ராஜ்       

0 comments:

Post a Comment