...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 26, 2013

                                           ஆர்ப்பாட்டம்  29.04.2013 

மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் ரயில்வே சம்மேளனம் 
சார்பாக  பாளையில்  29.04.2013 அன்று நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் 
அனைவரும்  பங்கேற்கும்படி  கேட்டு கொள்கிறோம் .
  கோரிக்கைகள்
       1. ஏழாவது சம்பள குழுவை  உடனே அமைத்திட வேண்டும் 
       2. புதிய  பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் 
ஆர்ப்பாட்ட முடிவில் அனைத்து சங்கங்களும்   கோரிக்கையை  வலியுறுத்தி   தந்தி ஒன்றை  
பிரதமர் அவர்களுக்கு  அனுப்ப வேண்டும் 

     

0 comments:

Post a Comment