...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 22, 2014

                                            வருந்துகிறோம்   பாளையங் கோட்டை     தலைமை அஞ்சலகத்தின் முன்னாள்    போஸ்ட் மாஸ்டர்       திரு .பாலசுப்ரமணியன்   ( பணி ஓய்வு ) அவர்களின் துணைவியார் திருமதி மகேஸ்வரி மல்லிகா (57)சர்வே  துறை அவர்கள் 21-8-2014 அன்று மாலை உடல் நல குறைவால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு     தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 22.8.2014 மாலை 3    மணியளவில் பாளை சமாதானபுரத்தில் நடைபெறும்                                                                                                                            

0 comments:

Post a Comment