...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 1, 2014

                நெல்லையில் மே தின கொண்டாட்டம்  
முதலாவதாக பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தோழர் A .பாலசுப்ரமணியன் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள் 





 திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் தோழர் V .கடற்கரை யாண்டி அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்   




 மாலை 6 மணிக்கு நடைபெற்ற மே தின கூட்டத்திற்கு தலைவர் A .ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்  
 ஊதிய குழு குறித்து மாநில உதவிசெயலர் தோழர் SKJ  அவர்களின் விளக்க உரை      


                   தோழர் G .கண்ணன் P 4 மாநில தலைவரின் சிறப்புரை 
  

0 comments:

Post a Comment