...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 1, 2014

                               பணிநிறைவு  வாழ்த்துக்கள் 
தோழர் A ராஜகோபாலன் MTS நாங்குநேரி அவர்கள் இனிதே 30.04.2014 அன்று 
பணிநிறைவு பெற்றார்கள் .தனி ஒரு ஆளாக நின்று நீதி கேட்டு ,வென்று இலாகா ஊழியர் என்ற சிகரத்தை எட்டி பிடித்தவர் .

தோழர் C .இசக்கி தபால்காரர்  VK புரம் அவர்களும் ,கல்லிடைகுறிச்சி தபால் காரர் தோழர் V .கணபதிராமன் நேற்று 30.04.2014  பணிநிறைவு பெற்றார்கள் .பணிநிறைவு பெற்ற மூன்று தோழர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்கள் .
-----------------------------------------------------------------
            

0 comments:

Post a Comment