...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 6, 2016

                                              கோட்ட செய்திகள் 
                 நமது கோரிக்கையை ஏற்று காலியாக  உள்ள  அனைத்து காசாளர் பதவிகளுக்கும் முதற்கட்டமாக அந்தந்த அலுவலகங்களில் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பங்கள்  கோரப்பப்பட்டதற்குநமது SSP அவர்களுக்கு நன்றி ! நன்றி !
          பாளையங்கோட்டை Accountant பதவிக்கும் விரைந்து விண்ணபங்கள் கோர வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
            LRPA  பட்டியல் ஏழு  .. மலை தாண்டி ,ஏழு..  கடல் தாண்டி ,மூன்று அதிகாரிகள் மாறி ,பல ASP கள் மாறி வரப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன .
            வெள்ள நிவாரணம் குறித்து நாம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் கோட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது .முன்னதாக நெல்லை மாவட்டமும் வறட்சி பாதித்த மாவட்டம் என மாநில வெள்ளநிவாரண குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது .
எனவே வெள்ள நிவாரண முன்பணமும்( 25 மாத தவணையில் பிடித்தம் )
கிடைக்கும் .போனசும் கிடைக்கும் . 
                           பொங்கல் பொங்கட்டும் !
                                      வாழ்த்துக்களுடன் 
         SK .ஜேக்கப்ராஜ்                                                    SK .பாட்சா
  

0 comments:

Post a Comment