...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 28, 2016

                                            வருந்துகிறோம் 
        தோழியர் R .சுகிதா OA கோட்ட அலுவலகம் அவர்களின் தாயார் திருமதி ரீட்டா ( 75) ஓய்வு பெற்ற ஆசிரியை அவர்கள் 27.01.2016 அன்று நண்பகல் மரணமடைந்தார்கள்  என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம்  இன்று நண்பகல் 11 மணியளவில் சாந்திநகர் RC கல்லறை  தோட்டத்தில் நடைபெறும் .
                  தாயாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment