...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 7, 2013

கோவில்பட்டி கோட்டத்தில் தேங்கி கிடக்கும் பிரட்சினைகளுக்கு 
விரைவில் தீர்வு  வேண்டி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 
06.8.2013 அன்று கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது .
அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலர் தோழர் S .K .ஜேக்கப்ராஜ் ,
அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G .கண்ணன்  உள்ளிட்ட நிர்வாகிகள் 
கலந்து கொண்டு  சிறப்புரை  ஆற்றினார்கள் .








0 comments:

Post a Comment