...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 21, 2013

                                           வீர வாழ்த்துக்கள் 

கடந்த இரண்டு நாட்களாக பாண்டிச்சேரி கோட்ட ஊழியர்களின் 
வேலை நிறுத்த போராட்டம்  நேற்று  தொழிலாளர் நல 
ஆணையர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 
விலக்கி கொள்ளப்பட்டது .
        மேற்கு மண்டல RMS ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் 
நேற்று சிறப்பாக நடைபெற்றது 

           போராட்ட களம் கண்ட தோழர்களுக்கு நெல்லை கோட்ட சங்கம் 
வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது     

0 comments:

Post a Comment