...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 15, 2016

                                                          வருந்துகிறோம் 


               தோழர் செந்தில்குமார்  PA பாளையம்கோட்டை அவர்கள் 14.03.2016 திங்கள் மாலை 7 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துகொள்கிறோம் .அன்னாரது இறுதிசடங்கு 15.03.2016   (இன்று )பாளை சாந்திநகர் அருகே உள்ள கக்கன் நகரில் நடைபெறுகிறது .
        அன்னாரை இழந்துவாடும் மனைவி ,மகன் மற்றும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
                                                                    NFPE நெல்லை  

0 comments:

Post a Comment