...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 26, 2015

முன்னாள் மாநில செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி அளிப்புவிழா 
முன்னாள் மாநில செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி அளிப்புவிழா தோழர் முத்துசாமி அவர்கள் தலைமையில் 25.11.2015 அன்று திண்டுக்கல் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது .மூத்த தோழர்கள் CA .வாசு,கந்தசாமி மற்றும் முன்னாள் சம்மேளன மா பொது செயலர் தோழர் K .ராகவேந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .தோழர்கள் சுந்தரமூர்த்தி ,NS ,பார்த்திபன் ,ரவி ,பன்னீர் செல்வம் ,சின்னி கிருஷ்ணன் ,சத்யா ,ஏழுமலை ,சங்கரகுமார் ,சண்முகநாதன் பிர்த்திவிராஜ் ,காந்தி ,முருகதாஸ் என முன்னனி தோழர்களும் கலந்து கொண்டனர் 
நிகழ்சியில் NCA பேரவை சார்பாக முதல்கட்டமாக ரூபாய் 3.53.200 அவரது குடும்பநல நிதியாக வழங்கப்பட்டது .நிகழ்வுகளை சிறப்பாக செய்திருந்த தோழர் கணேசன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 









       .தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 
           PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் (நெல்லை )- பட்டியல் -6
1. தோழர் .A .ஆதிமூலம் தலைவர்                      1000
2.I .ஞானபால சிங் தலைவர் GDS                  500
3.K .செல்வரத்தினம்  GDS                                    500
4.M .மகேஸ்வரன் GDS ICP                                 100   

                                                         நன்றி    SKJ  


0 comments:

Post a Comment