...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 29, 2013

           



     சாலை விபத்துகளில் சிக்கும் நம் சகாக்கள் 

நமது அஞ்சல் ஊழியர்கள் தொடர் சாலை விபத்துக்களில் , ஐந்து  தோழர்கள் சிக்கி மிகுந்த சிரமத்துக்கு உள்ளானா ர்கள்    .குறிப்பாக கடந்த 03.10.2013 அன்று தோழியர் ஜெயலக்ஷ்மி ,அன்றுமாலை ஜேக்கப்ராஜ் ,தோழர் செந்தில் குமார் . அதனைதொடர்ந்து  தோழர்  கோபலன் ,ஆகியோர்  பல்வேறு  விபத்துக்களில் சிக்கி  குணமாகி வருகின்றனர் .இந்நிலையில் நேற்று இரவு தோழர் விக்னேஷ் SPM  திருகுறு ங்குடி அவர்களும் சாலை விபத்தில் சிக்கி நாகர்கோயில் திரவியம் ம ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் உடனுக்குடன் தகவல் கொடுத்து அலுவலக சாவியை பெற்று கொடுத்த தோழர் பார்த்திபன் PAநாங்குநேரி  அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் தோழர்கள் நலம் பெற NFPE இறைவனை பிராத்திக்கிறது 
  

0 comments:

Post a Comment