30.06.2018 இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழர் அப்துல் ரஹீம் SPM ஏர்வாடி அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் !
மாமா ரஹீம் வாழ்க !
ஆரம்பம் முதல் இன்றுவரை
அசைக்கமுடியாத ஆதரவாளர்
அப்துல் ரஹீம் !
தென்பகுதியில் ஏற்பட்ட திடிர்
நிலச்சரிவில் சிக்காத மாமனிதன் அப்துல் ரஹீம்
ஆசைக்கு அசையாமல் -ஆணித்தரமாய்
நம் பக்கம் இருந்தவர் மாமா ரஹீம்
சோதனைகள் ஒருபோதும் அவரை
சோர்வுக்குள்ளாக்கியது இல்லை
இன்னல்கள் ஒருபோதும் அவரை
நிரந்தரமாய் தாக்கியதில்லை
பழகுவதற்கு இனியவர்
மென்மையானவர் -உண்மையானவர்
அன்றும் -இன்றும் -என்றும் -
NFPE என்று நெஞ்சம் நிமிர்த்துச்சொல்லும்
மாமா வாழ்க !வாழ்க !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
மாமா ரஹீம் வாழ்க !
ஆரம்பம் முதல் இன்றுவரை
அசைக்கமுடியாத ஆதரவாளர்
அப்துல் ரஹீம் !
தென்பகுதியில் ஏற்பட்ட திடிர்
நிலச்சரிவில் சிக்காத மாமனிதன் அப்துல் ரஹீம்
ஆசைக்கு அசையாமல் -ஆணித்தரமாய்
நம் பக்கம் இருந்தவர் மாமா ரஹீம்
சோதனைகள் ஒருபோதும் அவரை
சோர்வுக்குள்ளாக்கியது இல்லை
இன்னல்கள் ஒருபோதும் அவரை
நிரந்தரமாய் தாக்கியதில்லை
பழகுவதற்கு இனியவர்
மென்மையானவர் -உண்மையானவர்
அன்றும் -இன்றும் -என்றும் -
NFPE என்று நெஞ்சம் நிமிர்த்துச்சொல்லும்
மாமா வாழ்க !வாழ்க !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை