...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 30, 2015

தோழர் S .சுந்தர வடிவேலு Dy  Postmaster பாளையம்கோட்டை பணிநிறைவு விழா --புகைப்படங்கள் 30.04.2015 
                             மேடையில் POSTMASTER கண்ணன்,அண்ணன்  ,பாலு ,சுவடி 


                                                      பார்வையாளர்கள் பகுதி 
                                    கரிசல் குயில் கிச்சா வின் நட்பு பாட்டு 
             தோழர் SKJ அவர்களின் மரியாதை நிமித்த பொன்னாடை 
                     பால்ய நண்பர் பாலுவின் மலர்ந்த நினைவுகள் 
                                         தோழியர் HP  அவர்களின்  வாழ்த்துரை 

                                                நெல்லை நிகழ்வுகள் 

தோழர் N .ராமையா தபால் காரர் இல்ல புதுமணை புகு விழா 

தோழர் N .ராமையா தபால் காரர் @ ராபர்ட் தபால் காரர் பாளை ---திருமதி D.விஜயராணி மெட்டில்டா  தம்பதியர் புதிதாக கட்டியு ள்ள  இல்ல  புதுமணை புகு விழா சிறக்க வாழ்த்துகிறோம் 

நாள் --01.05.2015         நேரம் காலை 9.30-10.30 
இடம் KTC நகர் ரம்பாஸ் அவென்யு 

------------------------------------------------------------------------------------------------------

நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் இல்ல மண விழா 

நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு S .ராமகிருஷ்ணன் @ ராஜா ஜேசுதாஸ் (Supdt of pos ) ---R .ஞானபாய் செல்வபிரகாசி தம்பதியரின் செல்வ மகள் செல்வி R .ஜெய அன்ன தெரேசா D.Pharm  --- J .மிக்கேல்தங்கராஜ் BE இவர்களின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகிறோம் 

நாள் ---01.05.2015   இடம் தூய அந்தோனியார் திருத்தலம் ,பாளை மார்க்கெட் 
விருந்து  ஹோலி மதர்  பே லஸ்  

----------------------------------------------------------------------------------------------------
                                               மே தின கொடி ஏற்று விழா 

நாள் 01.05.2015    
நேரம் காலை 9.30 மணி பாளையம்கோட்டை HO 
நேரம்  காலை 10.00 மணி திருநெல்வேலி HO 

         தோழர்கள் அனைவரும் மே தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம் 
           SK பாட்சா         S .கால பெருமாள்                                        SK .ஜேக்கப்ராஜ் 
கோட்ட செயலர் P 4         AIGDSU                                                     கோட்ட செயலர் P 3

                                           மத்திய சங்க செய்திகள் 

WEDNESDAY, APRIL 29, 2015

CLICK HERE

Wednesday, April 29, 2015

                பணி நிறைவு பாராட்டு விழா    30.04.2015 

              தோழர் S .சுந்தர வடிவேலு DY .POSTMASTER  பாளை 

சுவடி என்ற 
சுந்தர வடிவேலும் பணி ஓய்வு பெறுகிறார் 
கோவில்பட்டி பட்டறை 
செதுக்கி அனுப்பிய மற்றுமொரு 
தொழிற்சங்க தூண் 
விருப்பு .வெறுப்பு ஏதும் இல்லமால் 
விமர்சனங்களை அரங்கத்தில் மட்டுமே 
 விவா த்திதவர் --தொழிற்சங்க 
ஆரோக்கியத்திற்கு அடி கோலியவர் 
இயக்கத்தின் மீது தீராத 
ஈடுபாடு கொண்டவர் 
நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றினாலும் 
நிர்வாக ரீதியாக பேசியதில்லை 
நல்ல தொரு நகைச்சுவையாளர் ---சிறந்த 
சிந்தனையாளர் 
நவரசம் கலந்த பேச்சாளர் 
தங்கள் பணி நிறைவு நாட்கள் சிறப்புடன் அமைய 
நெல்லை NFPE வாழ்த்தி வணங்குகிறது 

                                                                         வாழ்த்துக்களுடன் 
                                                                            SK .ஜேக்கப்ராஜ் 

புது டெல்லியில் 28.04.2015 அன்று நடைபெற்ற நேஷனல் JCM சார்பாக நடைபெற்ற பாராளுமன்ற பேரணி 

PHOTOS OF PARLIAMENT MARCH BY N JCA 28.04.2015

IAMENT MARCH BY N JCA 28.04.2015

















Tuesday, April 28, 2015

                                       பூப்புனித நீராட்டு விழா 


தோழர் P .கோமதி சங்கர் SPM மூலைகரைபட்டி ---G .சித்ரா அவர்களின் 
புதல்வி செல்வி .G.S அமுதா ஷேன்பா  அவர்களின்    பூப்புனித நீராட்டு விழா 29.04.2015 அன்று காலை 09.00 மணி முதல் 10.030 வரை ஸ்ரீ .வெங்கடேஸ்வரா மஹால் ,மூலைகரைபட்டியில் நடைபெறுகிறது .விழா சிறக்க NFPE இன் வாழ்த்துக்கள் 

                                                                        தோழமையுடன் 
                                                                         SK .ஜேக்கப்ராஜ் 
                                                                        கோட்ட செயலர் P 3
----------------------------------------------------------------------------------------------------------------------------------

வரவேற்கிறோம் ! வாழ்த்துகிறோம் ! பெருமை படுகிறோம் !

             2015-2016 ஆண்டிற்க்கான நமது NFPE இல் இனைந்த புதிய உறுப்பினர்கள் 

அஞ்சல் மூன்று ----35
அஞ்சல் நான்கு --    16
GDS                             ----33

               நேற்று முதற்கட்டமாக 27.04.2015 அன்று   விண்ணப்ப படிவங்களை  சமர்பித்தோம் .இதற்காக உழைத்த ,உதவி செய்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

                                               தோழமையுடன் 
 SK .ஜேக்கப்ராஜ்                                                     SK .பாட்சா 
கோட்ட செயலர் P 3                                             கோட்ட செயலர் P 4 

-----------------------------------------------------------------------------------------------------
                                                            

                                        மத்திய சங்க செய்திகள் 


TUESDAY, APRIL 28, 2015

Declaration of Assets and Liabilities--- Date Extended from 30.4.2015 to 15.10.2015

CLICK HERE 2015to view the DoPT Order

MARCH TO PARLIAMENT

DELHI  CHALO !

28TH APRIL 2015
FIVE LAKHS CENTRAL GOVT. EMPLOYEES MARCH TO PARLIAMENT. 
CLARION CALL OF JCM NATIONAL COUNCIL STAFF SIDE
FOR SETTLEMENT OF TEN POINTS CHARTER OF DEMANDS.
INDEFINITE STRIKE IF DEMANDS ARE NOT SETTLED BY GOVT.
RAILWAY FEDERATIONS, DEFENCE FEDERATIONS AND CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES AND WORKERS WILL SPEARHEAD THE NATIONWIDE STRUGGLE.
______________________________________________________
ALL AFFILIATES OF CONFEDERATION AND ALL STATE COMMITTEES (C-O-CS) ARE ONCE AGAIN REQUESTED TO ENSURE MAXIMUM PARTICIPATION OF EMPLOYEES IN THE RALLY AS PER QUOTA ALREADY FIXED AND CIRCULATED.  PLEASE BRING FLAGS, BANNERS AND PLAYCARDS ALSO.
______________________________________________________
COME IN THOUSANDS TO MAKE THE RALLY THE BIGGEST RALLY IN THE HISTORY OF CENTRAL GOVT. EMPLOYEES.  LET US DEMONSTRATE THE ANGER, PROTEST AND DETERMINATION OF THIRTY LAKHS CENTRAL GOVT. EMPLOYEES IN FRONT OF NARENDRA MODI GOVERNMENT.
M. KRISHNAN
SECRETARY GENERAL
CONFEDERATION OF CGE&W

Grant of Dearness Relief to Central Government pensioners/family pensioners - Revised rate effective from 1.1.2015

Monday, April 27, 2015

நெல்லை NFPE P 4 அஞ்சல் கோட்ட மாநாடு --அறிவிப்பு 

நாள் 10.05.2015 ஞாயிறு 

நேரம் காலை 10 மணி 

தலைமை தோழர் S .ஆறுமுகம் அவர்கள் கோட்ட தலைவர் 

இடம் . பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

                                      சிறப்புரை 
தோழர் G .கண்ணன் மாநில செயலர் P 4

தோழர் ராஜ் மோகன் மண்டல செயலர் P 4

தோழர் SK .ஜேக்கப்ராஜ்  மாநில உதவி செயலர் P 3

    மற்றும் கோட்ட /கிளை சங்க நிர்வாகிகள் 

                                      அனைவரும் வருக 

                                          மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

                                                  SK பாட்சா  கோட்ட செயலர்  P 4

HSG 1 ரெகுலர் பதவி உயர்வு 

HSG I REGULAR PROMOTION ORDERED

                                                வருந்துகிறோம் 

தோழர் R .எட்வின் ஆனந்தராஜ் 48 தபால் காரர் மகாராஜநகர் அவர்கள் 25.04.2015 அன்று இரவு 7 மணியளவில் மாரடைப்பால் மரணமடந்தர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 26.04.2015 அன்று பிற்பகல் 3 மணியளவில் பர்கிட்மா நகரத்தில் நடைபெற்றது .குடும்ப தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு NFPE நெல்லையின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                             NFPE நெல்லை 
----------------------------------------------------------------------------

Tuesday, April 21, 2015

                          நெல்லை அஞ்சல் நான்கு -செயற்குழு 

நாள் --- 21.04.2015 செவ்வாய் கிழமை 
நேரம் --மாலை 6 மணி 
இடம் -- பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை-- தோழர் S .ஆறுமுகம் கோட்ட தலைவர் 
பொருள் --1.  26 வது நெல்லை கோட்ட மாநாடு நடத்துவது -சம்பந்தமாக 
                       2.புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 
                      3. மே 2015  6ம் தேதி முதல் நடைபெறும் வேலை நிறுத்தம் குறித்து 
                      4. இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் ) 

                                                             வாழ்த்துக்களுடன் 
                                                                    SK .பாட்ஷா 
                                                                  கோட்ட செயலர் P 4 நெல்லை 

GDS ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்வு உத்தரவு வந்து விட்டது 

DA ORDERS FOR GDS RELEASED BY DEPARTMENT

Monday, April 20, 2015

                   கோவை கோட்ட வெற்றி மாநாடு 

 கோவை கோட்டத்தின் 43 வது கோட்ட மாநாடு 18.19.04.2015 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் மீண்டும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தோழர்களை வாழ்த்துகிறோம்
தலைவர் ---தோழர் வேலுசாமி 
செயலர் ---- தோழர் எபெனேசர் காந்தி      203/281
நிதி செயலர்--- தோழர் வெங்கடேசன் 

மறைந்த தலைவர் தோழர் VS  அவர்களுக்கு பிறகு கோவை கோட்டத்தை சிறப்பாக நடத்தி வரும் கோவை கோட்ட அனைத்து முன்னணி தோழர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                                                               வாழ்த்துக்களுடன் 
                                                                                   SK .ஜேக்கப் ராஜ்

                                                                                                                               வருந்துகிறோம்                      
     தோழர் 
V  `பாலகணேசன்    தபால் காரர் தளபதி சமுத்திரம் அவர்கள் 19.4.2015 அன்று உடல் நல குறைவால்    மரணம் அடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது    இறுதி    சடங்கு 20.4`2015 அன்று    மாலை திசையன்விளையில் நடைபெறும்                                                   

NEWS ON LATEST DEVELOPMENTS IN CIRCLE HEADQUARTERS

மாநிலச் சங்க செய்திகள்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! மாநில தலைமையகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

16.04.2015 தமிழக அஞ்சல் -RMS NFPE இணைப்புக் குழு கூட்டம்
=============================================================
கடந்த 16.4.2015 அன்று மாலை சென்னை எழும்பூர் RMS அலுவலகத்தில் தமிழ் மாநில NFPE இணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெறவுள்ள PJCA வின் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி-
FNPO வின் முடிவுக்கு இணங்க,
==============================
1, PJCA வால் அறிவிக்கப்பட்டபடி, மாநில தலைமையகத்தில் NFPE/FNPO தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
2. NFPE /FNPO மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை வெளியிடுவது.
3. NFPE /FNPO மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டி வெளியிடுவது.

மாநில COC முடிவுக்கு இணங்க
==============================

1. மண்டல ரீதியிலான பிரச்சார இயக்கம், அந்தந்த மண்டலங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன், மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட NFPE உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் எதிர்வரும் 21.04.2015 முதல் 24.04.2015 வரை நான்கு நாட்கள் கோட்ட ரீதியாக சென்று பிரச்சார இயக்கம் மேற்கொள்வது .
மண்டல பொறுப்பு
==================

சென்னை பெருநகர மண்டலம் : தோழர். K . ரமேஷ் , R 3 மாநிலச் செயலர்.
மேற்கு மண்டலம் : தோழர். J . இராமமூர்த்தி , P 3 மா. செயலர்.
மத்திய மண்டலம் : தோழர். B . பரந்தாமன் ,R 4 மா. செயலர்
: தோழர். R . தனராஜ் , GDS மா. செயலர் .
தென் மண்டலம் : தோழர். G .கண்ணன் , P 4 மா. செயலர்.

திருச்சி, மதுரை , கோவை அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்கள் உடன் இது குறித்து இதர சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு சுற்றுப் பயண விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம் .
2. 25.04.2015 அன்று சென்னையில் PJCA வால் அறிவிக்கப்பட்ட NFPE/FNPO தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.

17.04.2015 மாலை 03.00 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை
===================================================

நமது தமிழக NFPE COC யின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடை பெற்றது . அதில் நிர்வாக தரப்பில் அளிக்கப் பட்ட பதில் :-

1. நமது அனைத்து கோரிக்கைகளின் மீதும் தல மட்டங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும் ;

2. தமிழகத்தில் LSG பதவி உயர்வு குறித்து நீதி மன்ற வழக்குகள் காரணமாக மேலும் சில விளக்கங்கள் DTE க்கு அளிக்கப்பட்டுள்ள தாகவும் , அதனால் இந்தப் பிரச்சினையில் சிறிது தாமதமாகலாம் என்றும் ;

3. LSG தவிர LSG யிலிருந்து HSG II, HSG II விலிருந்து HSG I, இதேபோல PM GRADE I லிருந்து PM GRADE II, PM GRADE II விலிருந்து PM GRADE III பதவி உயர்வுகளுக்கான DPC விரைந்து முடிக்கப்படுவதாகவும் வரும் வாரத்தில் இவை வெளியிடப்படும் என்றும் ;

4. DEPUTATIONIST RELIEF மற்றும் AUDIT OFFICE CANTEEN பிரச்சினைகள்
CPMG ( கர்நாடகா) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் ;

5. MC CAMISH பிரச்சினைகள் குறித்து நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , பெருமளவில் அதன் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது . நமது மாநிலச் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது . அதன் நகல் கீழே தருகிறோம். கோட்ட/ கிளைச் செயலர்கள் இதனை நன்கு படித்துப் பார்த்து , இதன் மீதான தங்களது கருத்துக்களை ,உங்கள் கோட்டத்தில் இந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியருடன் கலந்துகொண்டு, உடன் மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்திட வேண்டுகிறோம். இது அவசரம் . மற்றும் அவசியம் .

6. எதிர்வரும் 20.04.2015 க்கு பிறகு CPMG தமிழகம் வரும்போது இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Saturday, April 18, 2015

NFPE சார்பாக ஊதிய குழுவிடம் நேரடி சாட்சியம் 

             PAY BAND --GRADE PAY முறை ஓழிக்கபடுமா ?

26.30.2015 அன்று ஊதிய குழு தலைவர் நீதியரசர் AK மாத்தூர் முன்பு NFPE சம்மேளனம் சார்பாக சுமார் 2.30 மணி நேரம் நேரடி சாட்சியம் வழங்கப்பட்டது .இலாகா ஊழியர்களின் சார்பில் அஞ்சல் துறையின் பல்வேறு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மேலும் உயர்ந்த நிலையில் பொருத்த வேண்டிய நியாயத்தை தலைவர்கள்   எடுத்துரைத்தனர் .ஊதிய பேண்ட் ,மற்றும் கிரே டு ஊதிய முறையால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விளக்கினர் .ஊதியக்குழுவின் தலைவரும் இம்முறையை நீக்கிவிட்டு மீண்டும் ஒவ்வொரு கேடருக்கும்  ,தனித்தனியான  ஊதிய விகிதங்களை கொண்டுவருவதை சாதகமாக பரிசீலிப்பதாக   குறிப்பிட்டார் .MACP உயர்வுகளில் அஞ்சல் துறை ஊழியர்களின் பிரத்தியேக பிரட்சினையான இலாகா தேர்வில் தேறி பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு மூன்று MACP உயர்வுகள் மறுக்கப்படும் முரண்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்க பட்டது 

                                                             வாழ்த்துக்களுடன் 
                                                             ஜேக்கப்ராஜ் 

                                                                 

                                                  நெல்லை செய்திகள்

17.04.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியின்போது எடுக்கப்பட்ட  முடிவுகள்

1.வண்ணார்பேட்டை  PA RT NOTIFICATION இல் இருந்து நீக்கபட்டதால்
வண்னா ர்பேட்டை  OPTION கொடுத்தவர்கள் வேறு ஒரு இடம் REQUEST
கொடுக்க அனுமதிக்க படுகிறது .

2.மருதகுளம் அஞ்சலக வேலை நேரம் 09-17 க்கு    மாற்ற நிர்வாகம் ஒத்து கொண்டுள்ளது .

3.SB/RD Canvasing சென்ற ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 200 வழங்கியதை போல் SSA கணக்கு பிடிக்க  Canvasing செய்த ஊழி யர்களுக்கும்வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க பட்டது .

4.MMS ஊழியர்கள் பிரட்சினைகள் விரிவாக விவாதிக்க பட்டது ..

கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு UPS வாங்க RO க்கு13.04.2015 அன்று  பரிந்துரைக்க பட்டுள்ளது   
பணகுடி .கல்லிடைகுறிச்சி , வீ .கே .புரம் ,சங்கர்நகர் ,பேட்டை ,வண்ணார் பேட்டை ,ஆழ்வார் குறிச்சி ,களக்காடு ,சுத்தமல்லி ,தொண்டர்பஜார் ,திலி தெற்கு ,திலி  ஆர் .எஸ் , சமாதானபுரம் ,KTC நகர் ,யு னிவர்சிட்டி ,மருதகுளம் ,VA பேட்டை ,மனிமுத்தார் ப்ரா ஜெக்ட்

கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு லேசர் பிரிண்டர் வாங்க RO க்கு13.04.2015 அன்று  பரிந்துரைக்க பட்டுள்ளது   

காந்தி நகர் ,மேலப்பாளையம் பஜார் , சுத்தமல்லி வீ .கே .புரம் திலி தெற்கு
இவைகளை LPC மூலம் வாங்க 17.04.2015 அன்று அனுமதிக்க பட்டுள்ளது 

                                                                     தோழமையுடன் 
                                                                     SK .ஜேக்கப்ராஜ் 
                                                                                   

Friday, April 17, 2015

                                               முக்கிய செய்திகள் 

1. சுழல் மாறுதலுக்கான Transfer கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது 

      திருமதி .நிரஞ்சலா தேவி SSP கன்னியாகுமரி ( சேர்மன் )
     திரு          A .ராமகிருஷ்ணன்  SP திருநெல்வேலி ( பொறுப்பாளர்  )
     திரு         TS .ரகுநாத் ASP (HQS )  திருநெல்வேலி   ( மெம்பெர் )

RT இல் பாதிப்புகள் இருந்தால் இந்த முறை இரண்டு முறை அப்பில் செய்ய முடியும் .

2.17.04.2015 அன்று பகல் 12  மணிக்கு மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .15.04.2015 அன்றுதான் நமக்கு தகவல் வந்தது .இருந்தாலும் அஞ்சல் மூன்றில் 10 பிரட்சினைகளும் ,அஞ்சல் நான்கில் 9 பிரட்சினைகளும் சேர்க்கப்பட்டுள்ளன .

3.16 புதிய தபால் காரர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு விடப்படும் .

4.தபால் காரர் மூலம் எழுத்தர் தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதற்கு விடைத்தாள் தவறுதலாக தயாரிக்கப்பட்டது தான் காரணமாம் .

5.நமது கோட்டத்தை சேர்ந்த திருமதி மேனகா IP வள்ளியூர் ஆக வருகிறார்கள் .

                                                                      வாழ்த்துக்களுடன் 
                                                                     SK .ஜேக்கப்ராஜ் 


மணி ஆர்டர் சேவை நிறுத்தி வைப்பா ? அஞ்சல் வாரியம் மறுப்பு 

Money Order Service Continues with Addition of Online Money Transfer


Press Information Bureau
Government of India
Ministry of Communications & Information Technology


                 The Department of Posts has denied some media reports that its Money Order service has been discontinued. The Money Order service continues to be available to the common man at the same service charge with the same facility of the money being delivered at the door step of the addressee. The Department in a clarification further said that this service had been made more reliable and fast by communicating information about the money to be transferred electronically between the booking and delivery post office. Thus, the money reaches faster to the addressee. The nature of service remains the same and it is also being called an electronic Money Order or eMO. 

Department of Posts also has another service offering instant online Money transfer service called as Instant Money Order (iMO), where the receiver can receive payment in cash through Post Office. 

உதவி கண்காணிப்பாளர்கள் /ஆய்வாளர்கள் இடமாறுதல் பட்டியல் 

நெல்லை ASP (HQS) திரு .ரகுநாத்  அவர்கள் மதுரை Legal Cell ,கும் திருமதி  மேனகா IP  வள்ளியூர் உப கோட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

Flash : IP ASP tranfers in Madurai Region

The following transfer orders issued in Madurai Region.

1. Shri. J.Raja posted to Aruppukottai Sub Dn.
2. Shri.Alagarsamy posted to Sivaganga Dn.
3. Shri.Jayachandran posted to Sivakasi Sub Dn.
4. Ms.Annapoorani posted to RO.
5. Shri. Raghunath posted as ASP Legal Cell, RO.
6. Shri.Ponniah, ASP Tech posted to Madurai North Sub Dn.
7. Shri.Balasubramania Pillai posted to Melur Sub Dn.
8. Shri.V.Srinivasan posted to Dindigul.
9. Shri.S.Natarajan posted as ASP HQ, Madurai Dn.
10. Shri. Sivanathan posted to Rajapalayam Sub Dn.
11. Shri. Vedarajan posted to Madurai South Sub Dn.

12. Shri. Suresh Kumar posted as ASP Tech, RO.

Thursday, April 16, 2015

LGO தேர்வு முடிவுகள் தாமதம் ஏன் ? விரைவில் வருவதாக தகவல் 

PRESENT POSITION OF LGO TO P.A. EXAM AND IP EXAM RESULTS



The result for LDCE of LGO is being delayed due to plenty of representations disputing ANSWER KEYS. Active process by expert team is going on at one PTC. On finalization of Answer Keys the RESULT will be published.

In respect of LDCE of IP , the result is  expected shortly as the process is said to be in final stage.

Wednesday, April 15, 2015

                          சுழல் மாறுதல் அறிவிப்பில் நமது கோரிக்கையை ஏற்று திருத்தம் 

             இந்த ஆண்டு வெளியிடபட்ட RT Notification  இல் சில மாற்றங்கள் செயப்பட வேண்டும் என்று கோட்ட நிர்வாகத்திற்கு 01.04.2015 அன்று கடிதம் எழுதி இருந்தோம் .அதனை ஏற்று கோட்ட நிர்வாகம் 08.04.2015 அன்று திருத்த பட்டியலை வெளி யிட்டது .குறிப்பாக பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் விடுபட்ட ஒரு கணக்காளர் பதவி சேர்க்கப்பட்டுள்ளது .Qualified Accountant கள் விண்ணபிக்கலாம் .மேலும் தோழியர் சரஸ்வதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது .தோழர்கள்  அய்யாக்குட்டி ,பூமணி செல்லத்தாய் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது .காசாளர் விசயத்தில் கோட்ட அலுவலக நிலைப்பாடு சரிதான் என்பதை நாம் ஏற்று கொண்டுள்ளோம் .

01.04.2015 அன்று நாம் எழுதிய கடிதத்தின் நகல் 






Tuesday, April 14, 2015

                 மணவிழா சிறக்க வாழ்த்துகிறோம் 

15.04.2015 அன்று மணவிழா காணும் நெல்லை FNPO சங்கத்தின் கோட்ட செயலர்  

   தோழர்         SA.இராமசுப்ரமணியன் --  P .திருமங்கை @ வேணி 

அவர்களின் இல்லற  வாழ்வு சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும்  அது 

                                                           வாழ்த்துக்களுடன் 
                                                             SK .ஜேக்கப்ராஜ் 

                                                            

   தோழர் ஜெயசீலன் BPM வெள்ளாளன்குளம்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா  12.04.2015 அன்று நடைபெற்றது .நம் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் 
                        


Monday, April 13, 2015

                                                  மத்திய சங்க செய்திகள் 


Saturday, April 11, 2015

Grant-in-aid for the provision of amenities or recreational or welfare facilities to the staff of the Central Government -regarding. (Click the link below for details)
The Lokpal and Lokayuktas Act, 2013- Submission of declaration of assets and liabilities by CSS officers for each year- regarding. (Click the link below for details)

 
 
 
 
 
 
 
 
 

Saturday, April 11, 2015

                                                        முக்கிய செய்திகள் 

                                               இதை படிங்க முதல்ல 

1.நமது நெல்லை கோட்டம் மீண்டும் 01.06.2015 முதல் முதுநிலை அந்தஸ்தை பெற போகிறது( SSP ) என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

2.நெல்லை கோட்டத்திற்கு மேலும் இரண்டு எழுத்தர்கள் புதிதாக 
10.04.201 5அன்று சேர்ந்துள்ளனர் .அவர்களை NFPE நெல்லை வாழ்த்தி வரவேற்கிறது .

3.வெள்ளாளன் குளம் BPM தோழர் ஜெயசீலன் அவர்கள் பணி ஓய்வு பெற்றார்கள் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .12.04.2015 அன்று அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவிப்போம் .



14.04.2015 செவ்வாய் DR .அம்பேத்கார் பிறந்தநாள் விடுமுறை அறிவிப்பு 

.

பஞ்சப்படி உயர்வு -நிதி அமைச்சகம் ஆணை 

D.A. ORDER RELEASED BY FINANCE MINISTRY TODAY