வருந்துகிறோம்
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sgUHRIiSRGwb5L5kttv0zt7k90nSaWlh7QyMzUVPY5r9TA3RpmThvPdz0w1sBl4FpwmxjsjycOfOGM0fGGfiPM4ogwkgvLMcn2emwaydZs6K8TEx-JnZfa6Wc=s0-d)
நமது சங்க மகிளா கமிட்டி நிர்வாகிகளில் ஒருவரானா தோழியர் D.கிளாடிஸ் SPM திசையன்விளை அவர்களின் தகப்பனார் திரு .தர்மராஜ் ( 75) அவர்கள் 08.3.2014 அன்று கர்த்தருக்குள் நித்திரை டந்தா ர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 09.3.2014 காலை 8 மணிக்கு நாங்குநேரி தட்டான் குளத்தில் நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------------
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sWPU2-5DI6l1JVH51qrI6843zmk2Apq3VQ1lFu5oP4ctkQev8IjaRVAoyPkfaNM-1l7CdFdxsOSV_BpVChgKgkKDyN6EMh6B6oSEXqpuTk1cMAy4LPnfSWvpqLYUZGOhdNHsU46bijXsbZeUrSitZfR5bRyntdLQ=s0-d)
நமது அன்பு தோழர் E .அருண்குமார் GDS பேக்கர் கங்கைகொண்டான் அவர்களது தந்தையார் திரு .இசக்கி (65 ) அவர்களின் அகால மரணத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 09.3.2014 நண்பகல் பாளையில் நடைபெறுகிறது
நமது சங்க மகிளா கமிட்டி நிர்வாகிகளில் ஒருவரானா தோழியர் D.கிளாடிஸ் SPM திசையன்விளை அவர்களின் தகப்பனார் திரு .தர்மராஜ் ( 75) அவர்கள் 08.3.2014 அன்று கர்த்தருக்குள் நித்திரை டந்தா ர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 09.3.2014 காலை 8 மணிக்கு நாங்குநேரி தட்டான் குளத்தில் நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------------
நமது அன்பு தோழர் E .அருண்குமார் GDS பேக்கர் கங்கைகொண்டான் அவர்களது தந்தையார் திரு .இசக்கி (65 ) அவர்களின் அகால மரணத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 09.3.2014 நண்பகல் பாளையில் நடைபெறுகிறது
0 comments:
Post a Comment