...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 21, 2015

உன்னுடைய கொடியை!!

உன்னுடைய கொடியை
உயர்த்திப் பிடித்துக் கொள்!
எதற்காக
அடுத்தவர் கொடிக்கம்பத்தை
அறுக்கத் துடிக்கிறாய்?

உன்னுடைய மார்க்கத்தில்
பூக்களைத் தூவிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் மார்க்கத்தில்
முட்களைப் பரப்புகிறாய்?

உன்னுடைய படத்தை
ஆணியில் மாட்டிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் படத்தின் மேல்
ஆணி அறைகிறாய்?

உன்னுடைய நிறைகளை
ஊரெங்கும் சொல்லிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் குறைகளை
ஆராய்ச்சி செய்கிறாய்?

உன்னுடைய தோட்டத்தில்
வேலி போட்டுக் கொள்!
எதற்காக
அடுத்தவர் தோட்டத்தில்
அத்து மீறுகிறாய்?

ஊரை எழுதுகிறாய்!
பேரை எழுதுகிறாய்!
எப்போது
உண்மையில் நீ யாரென்று
எழுதப் போகிறாய்?

மதத்தைச் சொல்கிறாய்!
சாதியைச் சொல்கிறாய்!
எப்போது
மனிதன் என்று நீ
சொல்லப் போகிறாய்?
                                          மேத்தா 

Saturday, December 19, 2015

ATMs being installed in 1.25 lakh post-offices: Govt in Lok Sabha


Work is on to install ATMs and micro ATMs at over 1.25 lakh post-offices across the country to help people living in far-flung areas to withdraw money, government said in today.

Responding to some members speaking about difficulties faced by people in distant places, Minister of State for Finance said that 'bank mitra', people hired temporarily at branches with inadequate staff, will also be of a big help in this regard.

Replying to a question about vacancies in public sector banks, he said during the that all the backlog vacancies are being filled and added that over 60,000 people were recruited against the retirement of 38,000 people.

There were 38,254, 38,170 and 21,500 vacancies of officers in public sector banks in 2013-14, 14-15 and 15-16 respectively and the corresponding recruitment numbers were 35,549, 30,359 and 24,133.

                                                                  வாழ்த்துக்கள்
வதோதராவில் நடைபெற்ற நமது துறைக்கான 29 வது அகில இந்திய கபாடி போட்டியில் தமிழக அணி சாம்பியன் --நமது கோட்டத்தில் இருந்து பங்கேற்ற தோழர் P .துரைராஜ் SPM தளபதிசமுத்திரம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
Tamil Nadu bagged championship trophy of Kabaddi
Today, semi-final and final matches of 29th All India Postal Kabaddi Tournament for the year 2015-16 were played in Postal Training Centre, Vadodara.
First semi final match played between Tamil Nadu and Karnataka and second semi final match between Maharashtra and Andhra Pradesh. Tamil Nadu and Andhra Pradesh qualified for final and in which Tamil Nadu won the match by good margin. in closing ceremony was held in the presence of various dignitaries. Shri Satishkumar Sharma, Addl. DGP (Security), Gujarat Urja Vikas Nigam Ltd. was the Chief Guest of the function and Shri Tushar P. Arothe, an International Kabaddi Player was guest of honour.