...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 3, 2012



கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுவிப்பு!!!!



சமாதானபுரம் மக்கள் மகிழ்ச்சி !! இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !!!





சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த(நெல்லை ,சமாதானபுரம் ) அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். 12 நாட்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுக்மா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கூறியுள்ளார். 

அலெக்ஸ் பால் மேனன் விடுதலையானதால் மனைவி ஆஷா, உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தால்மேட்லாவில் தூதர்களிடம் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் ஒப்படைத்தனர். பி.டி.சர்மா, ஹர்போபால், மணீஷிடம் அலெக்ஸ் பால்மேனன் ஒப்படைக்கப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூர் அழைத்து வரப்படுகிறார்.










0 comments:

Post a Comment