...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 7, 2015

                           மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காதீர்கள் ?

SPM தோழர்களுக்கு முக்கிய காரணங்களுக்கு விடுப்பு கிடைக்கவில்லை ,தினமும் வருகிற Email க்கு  பதில் அனுப்ப முடிய வில்லை ,விளக்க கடிதம் ,அது முடிந்தால் rule 16 .அதற்கு தண்டனை ,தானாகவே தண்டனையை உயர்த்தும் உயர்ந்த உள்ளங்கள் ,Regd டெலிவரி பிரிவுகளிலும் பல தரப்பு நெருக்கடி ,CBS கவுன்ட்டர் களில் தொடர்ந்து ஆட்குறைப்பு ,
வந்த தபாலை திருப்பு ,மணியார்டரை பிரிண்டர் ரிப்பேர் என்றாலும் பிரிண்ட் எடு ,தபால் காரர் எத்தனை நாள் விடுப்பு என்றாலும் ஆள் கிடையாது ,சேர்த்து பார் ,போன்ற நிகழ்வுகள் நெல்லையில் மட்டுமல்ல ,அனைத்து கோட்டங்களிலும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது .ஊழியர்களை இது போன்ற மன கஷ்டங்களில் இருந்து விடுபட நெல்லை NEPE சார்பாக ஒரு கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இது ஊழியர்களுக்கு தங்கள் குறைகளை கூறும் நல்ல வாய்ப்பாக இருக்கும் .
பிரட்சினைகளை தீர்க்கும் வடிகாலாக இருக்கும் .ஏப்ரல் இறுதி வாரத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம் .

    உண்பது உழைக்கத்தான் !     உழைப்பது உயிர் வாழ தான்! உயிர் வா ழ்வது  குடும்பத்திற்காகதான் .

நேற்றைய செய்தி ---நெல்லையில்  ஆசிரியர் .அரசு மருத்துவர் அதிகாரிகளின் டா ர்ச்சரால் தற்கொலை முயற்சி 



Add caption


0 comments:

Post a Comment