...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 27, 2015

                                                வருந்துகிறோம் 

தோழர் R .எட்வின் ஆனந்தராஜ் 48 தபால் காரர் மகாராஜநகர் அவர்கள் 25.04.2015 அன்று இரவு 7 மணியளவில் மாரடைப்பால் மரணமடந்தர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 26.04.2015 அன்று பிற்பகல் 3 மணியளவில் பர்கிட்மா நகரத்தில் நடைபெற்றது .குடும்ப தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு NFPE நெல்லையின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                             NFPE நெல்லை 
----------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment