...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 9, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                  அஞ்சல் மூன்றின்  அகிலஇந்திய மாநாட்டிற்கு (16.04.2022 முதல் 25.04.2022) வரை பஞ்சாப் மாநிலம் அனந்தசாஹிபுர் செல்லவிருப்பதால் இந்த ஆண்டின் புதிய உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை (அஞ்சல் மூன்று )கோட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது ...புதிய உறுப்பினர்கள் அனைவரையும் NELLAI --NFPE வாழ்த்தி வரவேற்கிறது 

                                  அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டம் 25.04.2022மற்றும் 26.04.2022  ஆகிய இருநாட்கள் கரூர் மாநகரில் நடைபெறுகிறது ..இந்த செயற்குழுவில் PMA   செயல்பாட்டிற்கு தபால்காரர்களை சொந்த போனை பயன்படுத்த நிர்பந்திக்கும் நிர்வாக செயல்பாட்டை தடுத்திட நமது கோட்டத்தின் சார்பாக தீர்மானம் முன்மொழியப்படுகிறது ...மேலும் திருநெல்வேலி PSDNFPE -P4 கிளையை புதுப்பித்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 

                      அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு --நேற்றைய நன்கொடையாளர் திருமதி .பரிதிமாலினி அவர்களுக்கு நன்றி ..இதுவரை 54பேர் நன்கொடை வழங்கியுள்ளார்கள் ...மீதமுள்ளவர்கள் விரைந்து நன்கொடைகளை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் ..

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment