...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 20, 2014

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாபெரும் வெற்றி !

அண்ணா சாலை தபால் அலுவலக வாயிலில் ஆயிரக்கணக்கில்  திரண்ட மத்திய அரசு ஊழியர்கள் !

தலையா ? கடல் அலையா ? என்று எண்ணும் வண்ணம் ஊழியர் கூட்டம் !

30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய மத்திய அரசு ஊழியர் போராட்டம் 
இது என  தலைவர்கள் மகிழ்ச்சி !

வரலாறு படைத்தது  இந்த தார்ணா  போராட்டம் !

தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் 
ஓர் எடுத்துக்காட்டு !
முன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு !
மாபொதுச் செயலாளர் பெருமிதம் !














0 comments:

Post a Comment